இயற்கையின் முதல் எதிரி மனிதன்
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - காடும் உடைய தரண் ஒரு நாட்டிற்கு அரணாக எது இருக்க முடியும் என்பதை பற்றிய வள்ளுவனின் கூற்று தான் இக்குறள், ஆனால் இன்றைய இயந்திர ...
ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் கிடைத்த விழிப்புணர்வுக்கு பின் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பனை மரம் குறித்தும், சூழலியல் பாதுகாப்பு குறித்தும் தொடர் விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன். விழிப்புணர்வோடு பள்ளி குழந்தைகளுக்கு பனை ஓலையில் விளையாட்டு பொருட்கள் செய்ய பயிற்றுவித்தும் வருகிறேன். தமிழர் நிலத்தில் தமிழரின் அடையாளமான பனையை பாதுகாக்க தொடர்ந்து என்னால் இயற்ற பணிகளை செய்கிறேன். என் ஆன்மாவான காடுகளுக்குள் பயணப்படும் போது கிடைக்கும் அனுபவத்தை தொடர்ந்து எழுதியும் வருகிறேன்.